biggboss 3: மீண்டும் கதறி அழுது தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்கும் லொஸ்லியா! காரணம் என்ன?

biggboss 3: மீண்டும் கதறி அழுது தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்கும் லொஸ்லியா! காரணம் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டும் இறுதி சுற்றுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்துப்பெண் லொஸ்லியாவும் இந்த இறுதி சுற்றில் முன்னேறியுள்ளவர்களில் ஒருவர் ஆவார். இவர் தனது தந்தையை 10 வருடங்களுக்கு பின், இந்த நிகழ்ச்சியின் மூலம் பார்த்துள்ளார்.
இந்நிலையில், இவர் அவரது தந்தையிடம் மீண்டும் வீடியோ கால் மூலம் பேசுகிறார். அவர் பேசும் போது, அப்பா sorry. என்னைய மன்னிச்சிக்கோங்க. நான் வெளிய வந்து எல்லாத்தையும் சொல்றேன் என்று கூறிவிட்டு மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube