biggboss 3: புரியாத விஷியத்திற்கு எனக்கு எப்பிடி கோபம் வரும்!

biggboss 3: புரியாத விஷியத்திற்கு எனக்கு எப்பிடி கோபம் வரும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், சாண்டி, ஷெரின், லொஸ்லியா மற்றும் முகன் நாகு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இன்னும் சில நாட்களில், இந்த நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள், தாடி பாலாஜி, பிரியங்கா, ரியோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். அவர் பேசுகையில், தாடி பாலாஜி மற்றும் ரியோ ஆகியோர் அவரை கலாய்கின்றனர்.


 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube