பிக் பாஸின் ரகசிய அறைக்கு சென்றார் சேரன்! அடுத்து என்ன நடக்க போகுதோ?!

பிக் பாஸின் ரகசிய அறைக்கு சென்றார் சேரன்! அடுத்து என்ன நடக்க போகுதோ?!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு என தினமும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர் சேரன் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது. சக போட்டியாளர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். முக்கியமாக லஸ்லியா ரெம்ப அழுது விட்டார்.

வெளியே வந்த சேரனை பிக்பாஸில் ரகசிய அறைக்கு அனுப்பி வைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன். அந்த ரகசிய அறையில் இருந்து போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என கண்காணிக்க முடியும். அதன் பின்னர் வேறொரு நாளில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார். அதனால் அடுத்தடுத்த நாளில் நடக்குமென பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube