கமல் பேச்சை கேட்காமல் வெளியேறிய கஸ்தூரி! என்ன நடந்தது பிக் பாஸில்?!

கமல் பேச்சை கேட்காமல் வெளியேறிய கஸ்தூரி! என்ன நடந்தது பிக் பாஸில்?!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவரை வெளியேற்றப்பட வேண்டிய சூழல் உருவானது.

இதற்கு வாக்குகள் இல்லாமல் போட்டியாளர் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். பிறகு அவரிடம் கமலஹாசன் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, சீக்கிரட் ரூமில் தங்கியிருந்து போட்டியாளர்களின் மனநிலையை அவர்களுக்கு தெரியாமல் அறிந்து கொண்டு, பின்னர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி கொடுத்தார்.

ஆனால், இதனை கஸ்தூரி மறுத்துவிட்டார். தனது குழந்தைகளின் குரலை கேட்டு விட்டேன். இனிமேல் என்னால் அவர்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனக் கூறி கமலின் கோரிக்கையை அன்பாக நிராகரித்துவிட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு விடைபெற்றார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube