கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவை புகழ்ந்துக்குறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், இவருடைய பேட்டிங் திறமையை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார் பல சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார்.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரோஹித் சர்மாவை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார், அதில் அவர் கூறியது, ரோஹித் சர்மா ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் சிறிது நேரம் எடுத்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், மேலும் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ரோகித் சர்மா 3 அல்லது 5 ஆம் இடம் கொடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா நான் மிகச்சிறந்த ஒருநாள் தொடக்க வீரர்களில் மிகவும் சிறந்த வீரர் என்று கூறுவேன்.மேலும் ரோஹித் சர்மாவின் சிறந்த சாதனை என்றால் அவருடைய மிகப்பெரிய சதங்கள் மற்றும் இரட்டை சதங்கள். இது ஆச்சரியமான ஒன்று என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…