மக்கள் மத்தியில் தேர்தல் கருத்து கணிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது : கருணாஸ்

மக்கள் மத்தியில் தேர்தல் கருத்து கணிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது : கருணாஸ்

தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்து கணிப்புகள் குறித்து பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருணாஸ் அவர்கள் கூறுகையில், ‘ மக்கள் மத்தியில் தேர்தல் கருத்து கணிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *