கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி!

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 குற்றவாளிகள் – சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஷிவ்பால் சிங் சற்றுமுன் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் ஜன.3ஆம் தேதி அறிவிப்பு.

source: dinasuvadu.com

Leave a Comment