குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 நாளாக குளிக்க தடை!

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 நாளாக குளிக்க தடை!

தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிற நிலையில், அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அணைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube