விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *