எஸ்பிஐ, பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வங்கிகள்!

எஸ்பிஐ, பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை தற்பொழுது அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து எப்படி தப்பிப்பது என பல்வேறு வழிமுறைகளை யோசித்து வருவது போல இந்த சமயத்திலும் சில கொள்ளை கும்பல் எப்படி மக்களின் பணத்தை மோசடி செய்வது என திட்டங்களை தீட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் மோசடி செய்பவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக கண்டறிய முடிந்தது. ஆனால் தற்போது மோசடி செய்யக் கூடியவர்கள் யார் என்பதை கண்டறிய சற்று கடினமாக உள்ளதாக சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்கி தெரிவித்துள்ள அறிவிப்பில், வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பொழுது கியூ ஆர் கோடு வைத்தும் ஸ்கேன் செய்ய கூடாது எனவும் இவ்வாறு ஸ்கேன் செய்யும் பொழுது உங்களுக்கு பணம் கிடைக்காது எனவும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்தும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொலைபேசி மூலமாக அல்லது எஸ்எம்எஸ் மூலமாக உங்களை அழைத்து பணம் தருகிறோம் என்பது போல பேசினாலும் நம்ப வேண்டாம் இதை நம்பி வாங்கி தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், ஐசிஐசிஐ வாங்கி சார்பில் வெளியிட்டுள்ள ரச்சரிப்பில், எஸ்எம்எஸ் மூலமாக அல்லது தொலைபேசி அழைப்பு மூலமாக வங்கியின் தகவல்களை எந்த ஒரு வாங்கி ஊழியர்களும் கேட்க மாட்டார்கள் அவ்வாறு கேட்டல் பகிர்ந்து கொள்ளாதீர்கள் அது மோசடி கும்பலின் வேலை என கூறப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

2 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

9 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

11 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

13 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

14 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

14 hours ago