அயோத்தி பாபர் மசூதி நிலம் வழக்கு… ஜனவரி  29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

அயோத்தி பாபர் மசூதி நிலம் வழக்கு… ஜனவரி  29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில்  2 . 7  ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என  பிரச்சினை இருந்து வருகின்றது. ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு  சமமாக பிரித்துக்க  அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை ஆரம்பித்தது.இதையடுத்து இந்த வழக்கு வருகின்ற 29ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *