கோவையில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்….!!!

கோவையில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில் கலாசாரம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் கோவை விழிகள் கலைக்குழுவினர் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நாடகங்கள், நடனம் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை மக்கள் அனைவரும் வேடிக்கையாக பார்த்து சென்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment