பழங்களில் அதிக சத்து கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு அதிலும் இதற்கு இணையாக சத்து மிகுந்த அவகோடா பழம் என்று கூறப்படுகிறது. இப்பழம் வெண்ணெய் பழம் என்றும் இதை அழைப்பார்களாம். இப்பழங்கள் மலை பகுதியில் அதிகம் விளையக்கூடிய கொடைக்கானலில் தாண்டிக்குடி, சென்பகனூர், பேத்துபாறை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில்பயிராக விவசாயம் செய்து வருகின்றன.
மேலும் இங்கு விளைச்சல் அதிகமாக இருந்தாலும் உள்நாட்டில் இன்னும் அதனுடைய பயன்கள் தெரியாத நிலையில் வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யப்படுகிறதாம். தற்போது அதிக விளைச்சல் காரணமாக ஒரு கிலோ ஒன்றுக்கு எப்போதும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்ற அவகோடா கடந்த இரண்டு நாட்களாக கிலோ ரூபாய் 120 முதல் 150 ரூபாயா குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…