திருச்சியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது !

திருச்சியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2135ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  இந்நிலையில், திருச்சியில் நேற்று மட்டும் 2 பேருக்கு கொரோனா உறுதி … Read more

‘வலிமை’ படத்துடன் மோதும் ‘அண்ணாத்த’ ! சபாஷ் சரியான போட்டி !

அஜித் நடித்த வலிமை படத்துடன் மோதுகிறது ரஜியின் அண்ணாத்த படம்.  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அண்ணாத்த”. இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணாத்த” … Read more

#Corona Virus : அரியலூரில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா உறுதி !

அரியலூரில் மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2135ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  இந்நிலையில், அரியலூரில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா உறுதி … Read more

முற்றிலும் மாறுபட்ட ஊரடங்கு வருகிறது ! அனைவரும் தயாராக இருங்கள் ! – நரேந்திர மோடி

4வது ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று மோடி கூறியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் நாட்டு … Read more

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் நன்றி தெறிவிப்பு !

எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெறிவித்தள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மோடி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்களது வாழ்த்து தெறிவித்தனர். இதற்கு பழனிசாமி தனது ட்விட்டரில் அனைவருக்கும் நன்றி தெறிவித்துள்ளார்.  பழனிசாமி தனது ட்விட்டரில் “எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர், … Read more

செங்கல்பட்டில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி, மொத்தம் 391ஆக உயர்வு !

செங்கல்பட்டில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2135ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று மட்டும் 35 பேருக்கு கொரோனா உறுதி … Read more

எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது ! – வங்கதேச வீரரின் அரிய தகவல்

எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது என்று வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் கூறியுள்ளார்.  பேஸ்புக் லைவ்வில் பேசிய வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் “எனக்கும் விராட் கோலிக்கும் உள்ள மோதல் 2008ம் ஆண்டு U19 போட்டிகளில் தொடங்கியது. U19 போட்டிகளில் இருந்தே விராட் கோலிக்கு எதிராக வங்கதேசத்தில் விளையாடி வருகிறேன். அப்போவே எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். U19 போட்டிகளில் கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை பல முறை அவமானப்படுத்தி ஆதாயமடைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா முத்தரப்பு … Read more

தனது ஓய்வு குறித்து டேவிட் வார்னரிடம் கூறிய ‘ஹிட் மேன்’ ரோகித் சார்மா !

தனது ஓய்வு குறித்து டேவிட் வார்னரிடம் கூறிய ‘ஹிட் மேன்’ ரோகித் சார்மா.  கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரும் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் பேஸ்புக்கில் உரையாடியுள்ளனர். அப்போது ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்தான தகவலை கூறியுள்ளார். ரோகித் சர்மா “நாங்கள் இந்தியாவில் வளரும்போது, கிரிக்கெட் மட்டுமே எங்களது … Read more

அன்பு அண்ணன் பழனிசாமி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

அன்பு அண்ணன் பழனிசாமி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்விட் செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெறிவித்துள்ளார்.  துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் “இன்று பிறந்தநாள் நாள் காணும், மாண்புமிகு முதல்வர் அன்பு அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு … Read more

முதல்வர் பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்த மோடி & தமிழிசை சவுந்தரராஜன் !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தமிழிசை சவுந்தரராஜன், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எடப்பாடி பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று ட்விட் செய்துள்ளார். இதற்கு பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.   இதையடுத்து, … Read more