நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து சேர்ந்தது ரிக் இயந்திரம்..!

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித்  85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 … Read more

ரிக் இயந்திரம் வந்தவுடன் பணியை ஆரமித்திடலாம்.. தயார் நிலையில் வீரர்கள்..!

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், கால்தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று  மாலை  5.40 மணியளவில் விழுந்தான். இவனை மீட்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 100 அடி ஆழத்தில் இருக்கும் இவனை மீட்கும் முயற்சியில் அனைத்தும் தோல்வி அடைந்ததையடுத்து, தற்பொழுது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ளது. அந்த இயந்திரம் மூலம், அணைத்து துறை வீரர்களும் முதலில் … Read more

26 மணிநேரமாக தொடரும் மீட்பு பணி..!

ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் விழுந்து 26 மணி நேரமாகி விட்டது! திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பல தரப்பு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் சுர்ஜித் … Read more

85 ல் இருந்து 100 அடிக்கு சென்ற சுர்ஜித்.. 3 மீட்டர் தொலைவில் குழி தோண்ட முடிவு..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 24 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர். அரசு பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் தற்பொழுது ஆழ்துளை கிணற்றில் இருந்த குழைந்தை, 85 அடி ஆழத்தில் இருந்து 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டார். குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் 3 மீட்டர் … Read more

விசாயின்றி பிரேசில் போகலாம்.. பிரதமர் அறிவிப்பு..!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ அதிபராக உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்த தொடக்கம் முதல், விசா தொடர்பாக முக்கிய மாற்றங்களைச் செய்து வந்துள்ளார். சில நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள், பிரேசில் நாட்டுக்கு வர விசா அவசியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். தற்பொழுது சீனா சென்ற போல்சனாரோ, இந்தக் கொள்கையை விரிவு செய்வது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளுக்கு விசா ரத்து கொள்கையை விரிவாக்கும் வகையில், இந்தியா … Read more

ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அட்லீ..!

தற்பொழுது அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் அட்லீ, ரசிகர்கள் மற்றும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கு #AskAtlee என்ற ஹாஷ்டாக் மூலம் பதிலளித்து வரார். தற்பொழுது இந்த ஹாஷ்டாக், இந்தியளவு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

மாடர்ன் உடையில் வந்த பெண்ணுக்கு லைசென்ஸ் கொடுக்க மறுத்த ஆர்.டி.ஓ அதிகாரி..!

சென்னையில் வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்த இளம்பெண் ஒருவர், தனது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த பெண் லைசென்ஸ் பெறுவதற்காக ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு வந்தார். ஆனால், ஆர்.டி.ஓ லைசென்ஸ் தர மறுத்துவிட்டார். அதற்க்கு காரணம், அவர் அணிந்த உடை. ஐ.டி துறையினர் பணியாற்றும் அந்த பெண், எப்பொழுதும் மார்டன் உடை அணிந்து வருவார். மேலும், சம்பவம் நடந்த அன்று அவர் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. லைசன்ஸுக்கான டெஸ்ட் டிரைவ் … Read more

AP CM JAGAN இது பெயரல்ல.. ஒரு காரின் நம்பர் ப்ளேட்..!

தெலுங்கானாவில் வாகனத்தின் பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர முதலமைச்சரின் பெயரை வைத்து கார் ஓட்டிய அவரிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹைதராபாத் நகர் பகுதியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு காரின் முன் பகுதியில் பதிவு இருக்குமிடத்தில், நம்பருக்கு பதில், ஏ.பி.சி.எம் ஜெகன் என இருந்தது. இதுகுறித்து அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அவர் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த பீ.டெக் பட்டதாரியான … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..?

தீபாவளி வருவதை அடுத்து, தனியார் பேருந்தியின் முதலாளிகள், கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து, விஜய் ரசிகர்களால் #ReduceDiwaliBusFare என்ற ஹாஷ்டாக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்க்கு காரணம், விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வரும் 25ஆம் தேதி வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்திற்காக சிறப்பு காட்சிகளை அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கட்டணங்களை குறைக்குமாறு அந்த ஹாஷ்டாக்கில் ட்வீட் செய்து வருகின்றனர்.

இவ்வளவு மலிவு விலையா பெனெல்லி இம்பீரியேல் 400..!

இந்திய இளைஞர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருந்த பெனெல்லி இம்பீரியேல் 400, 399 சிசி எஸ்ஓஎச்சி (SOHC) ஒற்றை சிலிண்டர் என்ஜின், நான்கு-ஸ்ட்ரோக், ஏர்-கூல்ட் பிஎஸ் 4 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸு, ​​5500 ஆர்பிஎம்மில் சுழரும் மோட்டார், 20 பிஹெச்பி மற்றும் 4500 ஆர்பிஎம்மில் 29 என்எம் பீக் டார்க்கை வெளியேற்றும். பைக் 41 மிமீ தொலைநோக்கி முன் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் சரிசெய்யக்கூடிய இரட்டை அதிர்ச்சி உறிஞ்சிகளில் பொறுத்தப்பட்டருகிறது. பிரேக்கிங் செயல்திறன் 300 … Read more