திமுக விவசாயிகளின் உற்ற துணையாக என்றுமே நிற்கும் – மு.க ஸ்டாலின்!

விவசாயிகளுக்கு பல நன்மைகள் செய்துள்ள திமுக விவசாயிகளின் உற்ற துணையாக என்றுமே நிற்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியிலுள்ள எல்லை பகுதியில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சட்டங்கள் மூன்றையும் திடும்ப பெற கோரி நடத்திக்கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் தலைவர்களும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று … Read more

மறுபடியுமா? திறமைக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ளும் போட்டியாளர்கள்!

ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெடித்த போர்க்களமே இன்னும் ஓயாத நிலையில், மீண்டும் திறமைக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ள சொல்லி கூறப்பட்டுள்ளது. பிக் பாஸ் என்றாலே சண்டைக்கும், பிரச்சனைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் குறைவு இருக்காது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பதாகவே போட்டியாளர்கள் தங்களை தரவரிசை படி நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறிய போது அங்கு மிக பெரிய பிரச்சனை வெடித்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் அதற்கும் மூன்று விதவிதமான டாஸ்குகள் நடத்தப்பட்டு விட்டது. இந்த டாஸ்குகளில் நன்றாக விளையாடியது யார் … Read more

அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும்!

அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக உலக மக்கள் முழுவதும் அச்சமடைந்து வாழ்வதற்கு காரணமான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை சற்றே குறைத்து உள்ளது என்றே கூறலாம். நாளுக்கு ஒரு லட்சம் பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்ட இடத்தில், தற்போது 30 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய தொற்றுகள் இருந்தாலும் முந்தைய நாட்களில் பாதிப்புகள் … Read more

ஜனவரி 1 முதல் குப்பைக்கு கட்டணம் – சென்னை மாநகராட்சி!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியிலுள்ள மக்கள் குப்பை கொட்டுவதற்கு ரூபாய் 100 கட்டணமாக வஸோலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 … Read more

ஓடி போ… பந்தை புடி…. பிக் பாஸ் வீட்டில் இன்று கிளம்ப போகும் பிரச்சனை என்ன?

ஓடி போ… பந்தை புடி…. பிக் பாஸ் வீட்டில் இன்று நடைபெறவுள்ள இந்த டாஸ்கில் என்ன என்ன பிரச்சனைகள் உருவாக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.  கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆஜீத், ஆரி, அனிதா, பாலா, ஷிவானி, சோம், ரியோ, ரம்யா, கேப்ரியல்லா ஆகிய ஒன்பது பேர் தான் உள்ளனர். வாரந்தோறும் புதுவிதமாக நடத்தப்படுவது போல தற்பொழுதும் புதியதாக டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற டாஸ்கிலேயே … Read more

டூவீலர் மோதியதால் மூச்சடைத்து ரோட்டில் விழுந்த குட்டி யானை!

சாலையில் வேகமாக வந்த டூவீலர் எதிர்பாராதவிதமாக குட்டியானை மீது மோதியதில் சாலையில் மயக்க நிலையில் மூச்சடைத்து விழுந்த குட்டி யானை அனுபவம் வாய்ந்த சிபிஆர் முதலுதவி நிபுணர் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள சந்தாபுரம் எனும் மாகாணத்தில் குட்டியானை ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடக்க முயற்சித்தபோது வேகமாக வந்த டூவீலர் ஒன்று குட்டி யானை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த இளைஞனும், குட்டி யானையும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி … Read more

கனடாவில் மரணமடைந்த காணாமல்போன பாகிஸ்தான் மனித உரிம பெண் ஆர்வலர்!

பாகிஸ்தானில் மனித உரிமை ஆர்வலராக பணியாற்றி வந்தவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் கனவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனி நாடாக உருவாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்பு, 2016ஆம் ஆண்டில் 100 பெண்கள் பட்டியலில் பிபிசியில் கரீமா பலூச் அவர்கள் முதலிடத்தைப் பிடித்தார். இந்நிலையில் பலுசிஸ்தான் மக்கள் கடத்தப்பட்டு பலர் காணாமல் போயினர். இதனையடுத்து காணாமல் போனவர்கள் ஆட்கடத்தல் ஊழியர்கள் மூலம் மிரட்டப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சித்திரவதையை அனுபவித்து வருவதாகவும் … Read more

எரிவாயு குழாய் மீது குண்டு வெடிப்பு – குஜராத்தில் ஒருவர் பலி!

குஜராத் மாநிலத்தில் எரிவாயு குழாய் மீது ஏற்பட்ட குண்டுவெடிப்பால் ஒருவர் பலியாகி உள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்னும் பகுதியில் எரிவாயு குழாய் மீது ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அந்த இடத்தில் அருகில் இருந்த ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். பாரத் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தில் உள்ள எரிவாயு குழாய் ஒன்றில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும் இந்த குண்டு வெடிப்பால் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து … Read more

2020 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் முதலிடம் பிடித்த பிரியாணி ஆர்டர்!

இந்த வருடம் இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவாகவும் வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு ஆர்டர் செய்யப்பட்ட உணவாகவும் சிக்கன் பிரியாணி உள்ளது என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபலமான ஆன்லைன் உணவு பரிமாறும் செயலி தான் ஸ்விக்கி. இந்த ஸ்விக்கி செயலி மூலமாக பல மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை விருப்பமான நேரங்களில் ஆர்டர் செய்து வாங்கி உண்டு வருகின்றனர். ஆர்டர் செய்த சில மணி நேரங்களிலேயே வீட்டினை வந்தடையும் இந்த ஸ்விக்கி உணவுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர் … Read more

புத்தாண்டுக்கு புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் அனுமதி!

வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் வீரியமுள்ள கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் இருந்தாலும், மக்களுக்காக அரசு அவ்வப்போது சில … Read more