டெல்லி முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய ஆன்லைன் கொள்ளையர்கள்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மக்களிடம் OLX செயலி மூலம் ஆன்லைன் கும்பல் 34,000 மோசடி செய்துள்ளது. தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் வீட்டிலிருந்த படியே சில செயலிகள் மூலமாக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. இந்நிலையில், பலருக்கு இருந்த இடத்திலேயே வேலை முடிவதால் இது சாதகமானதாக தெரிந்தாலும், சிலருக்கு கொள்ளையடிப்பதற்கு இது தான் சாதகமானதாக மாறி விடுகிறது. ஆன்லைன் மூலமாக பொருள் வாங்கும் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி … Read more

கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பே கோமாவில் இருந்த சிறுவன் – தற்பொழுது அவனது நிலை என்ன தெரியுமா?

கொரோனா தொற்று ஏற்பட்டுவதற்கு முன்பே விபத்து காரணமாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு இரண்டுமுறை கொரோனா தொற்று ஏற்படும் அவனுக்கு கொரோனா பற்றி எதுவுமே தெரியாத நிலையில் தற்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை சிறுவன் அடைந்து வருகிறானாம். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் புரட்டி போட்ட கொரோனா வைரஸ் என்றாலே உலகம் முழுவதுமுள்ள சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொரோனா என்ற பெயருக்கே தற்பொழுது ஒரு தனி பலம் … Read more

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைகழகம்!

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்.டெக் பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகள் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்பதால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாது என ஏற்கனவே பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

முகம் சுளிக்கும் மணம் கொண்டிருந்தாலும், நித்தியகல்யாணி தாவரத்தில் மருத்துவத் தன்மை எவ்வளவு உள்ளது தெரியுமா?

நித்தியகல்யாணி பூச்செடி என்றாலே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் மணம் பிறரை அருகில் செல்ல விடாமல் முகம் சுளிக்கும் வண்ணமாக இருக்கும். இதன் காரணமாக வெவ்வேறு பெயர்களாலும் அடைமொழி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தானாகவே வளரக்கூடிய இந்த நித்தியகல்யாணி செடி எவ்வளவு நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது என்பது குறித்து நமக்கே தெரிவதில்லை. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். நித்தியகல்யாணியின் நன்மைகள் இந்த நித்தியகல்யாணி எனும் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் கொண்டதாக தான் இருக்கிறது. இதன் … Read more

கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு பெரும்பாலான ஜப்பானியர்கள் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் இன்னும் பரவிவரும் சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டோக்கியோவின் 61 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்றுதான் கூறியுள்ளனராம். கடந்த ஒரு வருட காலமாக உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்போது புதியதாக மீண்டுமொரு கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பழைய … Read more

வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட சீனாவின் அரசு ரகசியம் – கைது செய்யப்பட்ட பெண் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்!

சீனாவின் அரசு ரகசியங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரை சீனாவில் கைது செய்துள்ளனர். செங் லீ எனும் தற்போதைய ஆஸ்திரேலிய பத்திரிகையாளராக பணியாற்றிய பெண்மணி சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பிறந்தவர். ஆனால் தனது சிறுவயதிலேயே ஆஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்ததால் ஆஸ்திரேலியக் குடியுரிமையும் பெற்றவராக இருந்துள்ளார். அதன்பின் 2012 ஆம் ஆண்டு சீனாவில் இயங்கி வரக்கூடிய சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி சேனலில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சீனாவின் அரசு ரகசியம் வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டு வருவதாக … Read more

மோப்ப நாயை கௌரவிக்கும் விதமாக சிலை வைத்த உத்தரபிரதேச காவல்துறையினர்!

இதுவரையில் 49 வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியதாக உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள முசாபர் நகர் காவல் துறையினர் டிங்கி எனும் உயிரிழந்த மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள போலீஸ் டாக் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ எஸ் பி டிங்கி எனும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் இதுவரையில் முசாபர் நகர் காவல்துறையினருக்கு 49-க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் … Read more

கண் மூடி திறப்பதற்குள் காயத்தை ஆற்றும் பசை – அமெரிக்க மற்றும் சிட்னி பயோமெடிக்கல் பொறியாளர்களின் சோதனை!

அமெரிக்கா மற்றும் சிட்னியின் பயோமெடிக்கல் பொறியாளர்கள் ஒன்றிணைந்து ஆழமான காயங்களையும் உடனடியாக ஆற்றும் பசை ஒன்றை பயோமெடிக்கல் முறையில் தயாரித்து கொண்டிருக்கிறார்களா.  தற்போதைய நவீன காலகட்டத்தில் மருத்துவ முறைகளும், போக்குவரத்துகளும், ஆடைகளும் ஏன் உணவுகளும் கூட மிக துரிதமானதாகவும், நவீன வசதிகளுடன் கூடியதாக தான் மக்கள் விரும்புகிறார்கள். பொறுமையாய் ஒரு பொருளை அடைவதை விட துரிதமாக நினைப்பது நடந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். இப்போதைய காலகட்டத்தின் மனிதர்களை கருத்தில் கொண்டு தான் அமெரிக்கா மற்றும் சிட்னி பல்கலைக்கழக … Read more

துரத்திவந்த இளைஞனுக்காக காரை நிறுத்தி செல்பீ எடுத்த சசிகலா..!

காரில் பலத்த பாதுகாப்புடன் சென்றுகொண்டிருந்த சசிகலாவை இளைஞன் ஒருவர் துரத்தி வர, காரை நிறுத்தி அவருடன் சசிகலா செல்பீ எடுத்து கொண்டுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றிருந்த சசிகலாவின் சிறைத்தண்டனை நிறைவடைந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சசிகலா  திரும்புகிறார். இந்நிலையில், சென்னையிலுள்ள ஒரு கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்பதுடன் வந்து கொண்டிருந்த சசிகலாவின் காரை இளைஞன் ஒருவன் பின்தொடர்ந்து செல்பீ எடுப்பதற்காக துரத்தி வந்துள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்புக்காக காரில் வந்தவர்கள் மற்றும் … Read more

வழக்கத்தை விட 2மடங்கு அதிகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்!

இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உருகுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கூறப்பட்டுள்ளது. செயற்கை கோள்கள் மூலமாக இமயமலையின் மேற்கிலிருந்து கிழக்கு வரையுமுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். தற்பொழுது கிட்டத்தட்ட 650 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளின் செயற்கைகோள் படங்களை ஆய்வு செய்து உள்ளனர். இதற்கு முன்பதாக அமெரிக்காவின் உளவு செயற்கை கோள் மூலமாக 2000 ஆம் ஆண்டு கடைசியாக ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகளின் தரவுகளையும், தற்பொழுது … Read more