BREAKING :ரஃபேல் வழக்கு :சீராய்வு மனு தள்ளுபடி..!

இந்திய விமானத்துறைக்கு மத்திய அரசு 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.மேலும் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது .இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை … Read more

இன்றைய (14.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றியும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.54 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து  ஒரு லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து  ரூ.76.34 காசுகளாகவும்  விற்பனையாகிறது.

குழந்தைகளை வளர்க்கும்போது பெற்றோர்கள் எப்படி இருக்கவேண்டும் ..!இந்த உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகள் ..!

ஒரு வருடத்தில் எத்தனை தினங்கள் வந்தாலும் நாம் மனதில் நவம்பர் மாதம் என்றால் நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.எதிர்காலத்தில்  இந்த உலகை ஆளப்போகிறவர்கள்  குழந்தைகள்தான் என பெரியவர்கள் கூறுவதால் குழந்தைகளை மகிழ்விக்க குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் … Read more

INDvsBAN: டாஸ் வென்ற பங்களாதேஷ்..! இந்திய அணி பந்து வீச்சு ..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து உள்ளது. இந்திய அணி வீரர்கள்: மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் … Read more

வைரல் வீடியோ ..! உ.பி. போலீசார் குதிரைகள் இல்லாததால் அவர்கள் செய்யும் காரியத்தை பாருங்கள்..!

லக்னோவில் நெட்டிசன் வறுத்தெடுக்கும் அளவிற்கு ஒரு வைரல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.  உத்தரபிரதேச காவல்துறையினர்  கால்களுக்கு இடையில் தடியை வைத்து குதிரை போல ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ 16 விநாடிகளின் உள்ளது. பெரோசாபாத் மாவட்டத்தில் நவம்பர் 8-ம் தேதி அதாவது அயோத்தி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு போலீசார் இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பற்றி இன்ஸ்பெக்டர் ராம் இக்ஷா கூறினார், ”இந்த போலிப் பயிற்சி, … Read more

பந்தை சேதப்படுத்தியதால் நிக்கோலஸ் பூரனுக்கு விளையாட தடை ..!

கடந்த திங்கள்கிழமை லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தின் மேற்பரப்பை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.அதை பூரன் ஒப்புக் கொண்டார். ஐசிசி நடத்தை விதிகளின் 3 ஆம் நிலையை மீறியுள்ளார். இந்நிலையில் பூரன் அடுத்த நான்கு டி 20 ஐ போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது சாதனையில் … Read more

அமைச்சரின் கால்களை தொட்ட பெண் அதிகாரி வைரலாகம் வீடியோ ..!

தேவாஸ் மாவட்டத்தில் மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மாவின் கால்களை பெண் அதிகாரி தொடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ये है नया मध्यप्रदेश अफसरशाही मंत्रीजी के चरणों में…. देवास की नगर निगम कमिश्नर सुश्री संजना जैन मध्यप्रदेश के मंत्री @sajjanverma24 की चरण वंदना करती हुई ।।।#वक़्त_है_बदलाव_का pic.twitter.com/AuwRdIqOQj — Vijesh Lunawat (@vijeshlunawat) November 12, 2019 சீக்கிய … Read more

இன்று முதல் டெஸ்ட்போட்டி..! சாதனையை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி .!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று இந்த இரண்டு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இப்போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி காலை 09.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11 முறை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று உள்ளது. பங்களாதேஷ் … Read more

தனது 13 வயது மகளை ரூ .7 லட்சத்திற்கு விற்ற தந்தை..! 4 மாத கர்ப்பிணியாக மீட்பு..!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ .7 லட்சத்திற்கு விற்றதாக ஹைதராபாத்தில் சிறுமியை மீட்கப்பட்ட பின்னர் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில் , கடந்த ஜூன் 30 -ம் தேதி  சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.அதில், ஜூன் 22-ம் தேதி அன்று கோபா ராம் மாலி என தெரிந்த இடைத்தரகர் ஒருவர் சிறுமியின் தந்தையிடம் சிறுமியின் திருமணத்தை ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் நிச்சயம் செய்து இருப்பதாக கூறினார். … Read more

கடமைக்காக வந்த இடத்தில் குழந்தைகளை பார்த்து கொண்ட பெண் காவலர்கள் ..!

அசாமில் இரண்டு பெண் போலீசார் கையில் குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இரு காவல்துறையினரும் குழந்தைகளை வைத்து இருப்பது பலரின் மனதைக் கவர்ந்து உள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு குழந்தைகளின் தாய் அம்மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்வு எழுத வந்து உள்ளனர்.அவரின் குழந்தைகளை தான் இரண்டு பெண் போலீசாரும் கவனமாக தேர்வு முடியும் வரை பார்த்து கொண்டனர். இந்த புகைப்படத்தை அசாம் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் … Read more