தீபாவளி : பட்டாசு வெடிப்பது குறித்து காவல்துறையின் அறிவுரை..!

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, தீபாவளி அன்று 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து எறிந்து விளையாடக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு வெடித்தால் டப்பா தூக்கி எறியப்படும்;இவ்வாறு செய்யக்கூடாது. குடிசை&மாடி … Read more

தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி

சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.  அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை அவர்கள், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக-வுக்கு பாஜக தான் முதல் எதிரி என்று முதல்வரே கூறியுள்ளார். திமுகவினர் முதல்வரை தூங்க விடுங்கள். பாஜக வளரும் போது முதல்வருக்கு இன்னும் தூக்கம் கெட்டு விடும் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை ஆயிரம் பேசுவார் – ஜெயக்குமார்

அண்ணாமலை தனது கட்சி வளர வேண்டும் என்பதற்காக தாங்கள் எதிர்க்கட்சி என கூறுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாலை போடாமலே, சாலை போட்டவாறு புகைப்படம் வெளியிட்டு மோசடி செய்கின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை ஆயிரம் பேசுவார். தனது கட்சி வளர வேண்டும் என்பதற்காக தாங்கள் எதிர்க்கட்சி என கூறுகிறார். எந்த கட்சியாக இருந்தாலும் அப்படி தான் சொல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சி யாரென்று மக்களுக்கு தெரியும் என … Read more

சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா – முதல்வர் ட்வீட்

சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா என முதல்வர் ட்வீட்.  தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்! அவரது தியாகத்தைப் போற்றுவோம்! சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் … Read more

வியர்வை மட்டுமல்ல ரத்தமும் சிந்தி தான் இந்த பதவிக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார் – கீ.வீரமணி

44 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைது செய்யப்பட்ட போது சிறையில் ரத்தம் சொட்ட ஸ்டாலினின் கரத்தை பிடித்தோம்.அந்த கரத்தை இன்றும் பிடித்திருக்கிறோம் என ஆசிரியர் கீ.வீரமணி பேச்சு. சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள், ஆசிரியர் கீ.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஆசிரியர் கீ.வீரமணி, ‘ஆட்சி, சட்டம், ஆளுநர், அச்சுறுத்தல் என … Read more

இந்தி திணிப்பு – வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்..! – உதயநிதி

இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும்  நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன … Read more

ஓசி பேருந்து – யாருடைய மனதும் புண்படும்படி பேசியிருந்தால் வருந்துகிறேன் – அமைச்சர் பொன்முடி

ஓசி பேருந்து என கூறியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமைச்சர் பொன்முடி, ஓசி பேருந்து என பேசியிருந்தது கடும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஓசி பேருந்து என கூறியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்…!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி பயணம்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயரதிகாளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதமும் டெல்லி சென்றிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உயர்  அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..! பள்ளிகளில் இன்று ‘தி ரெட் பலூன்’ படம் திரையிடல்…!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’  திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் … Read more

சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றமா…? சபாநாயகர் இன்று ஆலோசனை..!

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை குறித்து இன்று சபாநாயகர் அப்பாவு பரிசீலனை. அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இக்கடிதம் குறித்து சபாநாயகர் கூறுகையில், கடிதத்தை படித்த பின் இதுகுறித்து யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன் என தெரிவித்தார். இந்த நிலையில், … Read more