படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது – மத்திய அமைச்சர் அதிரடி..!
டெல்லியில் பெண் கொலை விவகாரத்தில் நன்கு படித்த பெண்களுக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என மத்திய அமைச்சர் கருத்து. மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் தன்னுடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே டெல்லியில் மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஷ்ரத்தா தனது … Read more