மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை..!

கேரளாவில் மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கேரள மாநிலம் கொச்சி அறிவியல் மற்றும் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான 4000த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், மாதவிடாய் காலங்களுக்கு ஒவ்வொரு செமஸ்டரிலும் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், ஒவ்வொரு செமஸ்டருக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே அவர்கள் தேர்வு எழுத முடியும் என இருந்த நிலையில், தற்போது வருகைப்பதிவு 73% மாக … Read more

உலகின் மிகவும் வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி 118 வயதில் காலமானார்…!

உலகின் மிகவும் வயதான நபர் பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் 118 வயதில் காலமானார்.  உலகின் மிகவும் வயதான நபர் பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன். இவருக்கு வயது 118. சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்படும் ராண்டன், முதல் உலகப் போரின்  போது, பிப்ரவரி 11, 1904 அன்று தெற்கு பிரான்சில் பிறந்தார். நியூயார்க் தனது முதல் சுரங்கப்பாதையைத் திறந்த ஆண்டில் ரேண்டன் பிறந்தார். இந்த நிலையில், அவர் முதியோர் இல்லத்தில் இருந்த போது, தூக்கத்திலேயே இறந்ததாக … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் – நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் மூர்த்தி..!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்  அரவிந்த் ராஜன் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கிய அமைச்சர் மூர்த்தி.  மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்  அரவிந்த் ராஜன் அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்ட செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த அரவிந்தராஜனின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்ன அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிவாரண … Read more

3 மாநில தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேதி இன்று அறிவிப்பு.  மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேதிகள் தேர்தல் அட்டவணையை இன்று மதியம் 2.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நேபாள விமான விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக டிக்டாக் வீடியோ செய்த பணிப்பெண் ஓஷின்..!

நேபாள விமான விபத்துக்கு முன்  மகிழ்ச்சியான TikTok வீடியோ செய்த விமான பணிப்பெண் ஓஷின்.  நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மோகன், அலே மாகர்  மகள் … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு..! காரை பரிசாக பெற்றவர் இவர் தான்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.  மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற தற்போது  நிறைவடைந்துள்ளது. இதில் 10 சுற்றுகள் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 820 மாடுகள் களமிறங்கிய நிலையில், 304 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் … Read more

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்..! விசாரணைக்கு உத்தரவிட்ட விமான போக்குவரத்து இயக்குனரகம்..!

விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகர்களுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  கடந்த மாதம் திருச்சியில் இண்டிகோ விமானத்தில் அவசரகால கதவு திறக்கப்பட்டதால், காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திறந்ததால், சுமார் 2.30 மணி நேரம் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த அவசரகால கதவை திறந்தது தேசிய கட்சி பிரமுகர் என செய்திகள் வெளியாகின. … Read more

டெல்லியில் டீக்கடை தொடங்குவதற்காக உயரிய பதவியை விட்டுவிட்டு வந்த பெண்..!

டெல்லியில் டீக்கடை தொடங்குவதற்காக பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலையை விட்டுவிட்டு வந்த பட்டதாரி பெண்.  டெல்லியை சேர்ந்தவர்  ஷர்மிஸ்தா கோஷ். இவர் எம்.ஏ  முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நல்ல ஆங்கில திறன் கொண்ட இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. இவருக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட்டு வந்தாலும் இவர் வேலை பார்த்த இடம் மிகப்பெரிய இடம் என்றாலும் தனக்கென்று சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் இருந்து வந்துள்ளது. இதனால், தான் டீக்கடை வியாபாரத்தை தொடங்க … Read more

வீட்டிலிருந்தே வேலை செய்யும் தம்பதிகளின் அனுபவம் ஒரே மாதிரி இருக்காதாம்..! ஆய்வில் வெளியான தகவல்..!

வீட்டிலிருந்தே வேலை செய்யும் தம்பதிகளின் அனுபவம் ஒரே மாதிரி இருப்பதில்லை என ஆய்வில் தகவல்.  ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஃபிஷர் காலேஜ் ஆஃப் பிசினஸ் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, கணவன்-மனைவி இருவரும் அலுவலக வேலைகளை வீட்டில் இருந்து செய்யும் போது குடும்பம் தொடர்பான பணிகளை அதிக அளவில் முடிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மனைவிகள் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, அலுவலகத்தில் பணிபுரியும் போது செய்த பணிகளை விட குறைவான பணிகளை தான் … Read more