ராஜாஜிபுரம் வாக்குசாவடியில் தொடரும் வாக்குப்பதிவு – வாக்காளர்களுக்கு உணவு வழங்க உத்தரவு..!
ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இதற்கு மேல் வாக்காளர்கள் வர அனுமதி இல்லை. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. 138வது வாக்குச்சாவடியான ராஜாஜிபுரத்தில் மட்டும் … Read more