ராஜாஜிபுரம் வாக்குசாவடியில் தொடரும் வாக்குப்பதிவு – வாக்காளர்களுக்கு உணவு வழங்க உத்தரவு..!

ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இதற்கு மேல் வாக்காளர்கள் வர அனுமதி இல்லை. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு  மாலை 5 மணி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. 138வது வாக்குச்சாவடியான ராஜாஜிபுரத்தில் மட்டும் … Read more

சென்னை நகைக்கடை கொள்ளை – கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு..!

சென்னை பெரம்பூரில் இயங்கி வந்த தனியார் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு  கடந்த 10-ஆம் தேதி, சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ஓர் தனியார் நகைக்கடையில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் முதலில் வெல்டிங் மிஷின் கொண்டு கடையின் கதவை துளையிட்டு நகை வைக்கப்பட்டு இருக்கும் அந்த பெட்டகத்தையும் வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகளையும், 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்களையும் திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில், கைக்கடையில் கொள்ளையில் … Read more

திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களே, உங்கள் பதவி 1 வருடமா? – காயத்ரி ரகுராம்

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பூவுக்கு, காயத்ரி ரகுராம் கேள்வி.  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவியில் குஷ்பூ, தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். காயத்ரி ரகுராம் ட்வீட்  இதுகுறித்து பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களே, உங்கள் பதவி 1 வருடமா? பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பமில்லையா? உங்களை அனுப்ப அண்ணாமலை திட்டமிட்டாரா, அரசியல் செய்ய விடவில்லை? … Read more

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கலாம் என்று பாஜக நினைப்பது பகல் கனவாகவே முடியும் – வைகோ

அடக்குமுறை மூலம் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கலாம் என்று பாஜக நினைப்பது பகல் கனவாகவே முடியும்  என வைகோ தெரிவித்துள்ளார்.  டெல்லியில் தற்போது திரும்பப் பெறப்பட்ட மதுக் கொள்கையில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளது. வைகோ கண்டனம்  இதற்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு புனைந்து, மத்திய … Read more

ஈரோடு கிழக்கில் ரூ.4,000 விநியோகம் – அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4,000 விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில்  அதிமுக சார்பில் இன்பத்துரை புகார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து  வருகின்றனர். பணம் விநியோகம்  இந்த நிலையில், தற்போது மதியம் 1 மணி நிலவரப்படி 44.56% … Read more

டிஜிபியை சந்தித்தது ஏன்..? – திருமாவளவன் விளக்கம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என திருமாவளவன் பேட்டி.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை பேசிய தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது. அண்ணாமலை சட்ட ஒழுங்கை சீரழிக்கும் சீர்குலைக்கும் விதமாக தொடர்ந்து பேசுகிறார். திட்டமிட்டு … Read more

புத்தகங்கள், செல்போன்களை பார்த்து குரூப் 2 தேர்வு எழுதியதாக புகார்..! – டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை

புத்தகங்கள், செல்போன்களை பார்த்தும் பட்டதாரிகள் குரூப் 2 தேர்வு எழுதியதாக புகார் எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை  தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு  நடைபெற்றது. இந்த தேர்வு, 186 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், 51,071 பேர் தேர்வு எழுதினார். டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை இந்த தேர்வின் போது, சென்னை பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்வர்களின் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சத்ய பிரதா சாகு கண்காணிப்பு

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வாக்குப்பதிவை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கண்காணித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து  வருகின்றனர். இந்த  நிலையில்,  தற்போது 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஈரோடு கிழக்கு இடைதேதேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை- பாஜக எம்எல்ஏ

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை பாஜக எம்எல்ஏ குற்றசாட்டு.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து  வருகின்றனர். இந்த நிலையில், இந்த தேர்தலில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்துள்ளார். பாஜக எம்எல்ஏ குற்றசாட்டு அப்போது பேசிய  … Read more

பிறந்தநாள் விழாவை அறவே தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தனது பிறந்தநாள் விழாவை அறவே தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தனது பிறந்தநாள் விழாவை அறவே தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். தேர்தல் விதிமுறைகளினால் அந்த … Read more