நோயாளி மரணம் : மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு தடை – டிஜிபி

DGP Sylendra babu

சிகிச்சையின் போது நோயாளி மரணமடைந்தால் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A).இன் (causing death by negligence) கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை குடும்ப … Read more

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை…!

PM Modi

பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து … Read more

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் இருந்து வெளியேறிய புகை…! பயணிகள் அலறியடித்து ஓட்டம்..!

trains cancelled

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் அலறியடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்.  சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற எல்டிடி விரைவு ரயிலில் புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இன்ஜின் ரயில் பெட்டியில் … Read more

5 நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்..!

RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஐந்து நாள் பயணமாக நாளை காலை 10 மணிக்கு டெல்லி பயணம்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஐந்து நாள் பயணமாக நாளை காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த நிலையிலும், அதிமுக, பாஜக தரப்பில் அமைச்சர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி செல்லவுள்ளார். டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி  பயணத்தை … Read more

மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ராப் பாடகர் 10 மணி நேரத்தில் மீட்பு…!

dev anand

சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். 5 பேரிடம் ₹2.5 கோடி கடன் வாங்கியுள்ளதால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திருவேற்காடு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 … Read more

#Breaking : நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம்…!

nasa-isro

நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முடிவு அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் ஈடுபட நாசா – இஸ்ரோ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முடிவு செய்துள்ளது. 2025-க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது நாசா-இஸ்ரோ இடையே … Read more

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் காலமானார்..!

sabanayagam

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் காலமானார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான பி.சபாநாயகம் (101) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1945 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார்.  அதன்பின் ஓய்வுபெற்ற நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளராக 1971 ஏப்ரல் 7 ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். இதன்மூலம் தமிழக அரசின் 18 – வது தலைமை செயலாளர் ஆனார். 1971 – 1976 ஆண்டு … Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் – 12 நாட்கள் நீதிமன்ற காவல்..!

Arrest

இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 22 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த … Read more

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம், ஹூடோரியம் அமைக்க நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

tamilnadu government

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 … Read more

எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது – கே.சி.வேணுகோபால்

kcvenukopal

எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.  மணிப்பூர் வன்முறை சம்பவம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள்,  மணிப்பூர் வன்முறை சம்பவம் இந்திய தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் நமது தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாக உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் மனசாட்சியை நல்ல வழில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என டெஹ்ரிவித்திருந்தார். இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் … Read more