கோப்பை கனவிற்கிடையே கேட்பனின் செயல்….கவுருக்கு குவியும் பாராட்டு கவர்கள்…!!!

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.  ஐசிசி மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிரணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளார் இவரது தலைமையிலான இந்திய அணி பங்காளி பாகிஸ்தானை நேற்று ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இதற்கு  முன் கடந்த 10-ம் தேதி நியூசிலாந்தை இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் கேப்டன்  ஹர்மன்ப்ரீத் கவுர் 49 பந்துகளில் சதம் விளாசி சர்வதேச அளவில் … Read more

ராக்கி சாவந்தை மல்லாக்க போட்டு எலும்பை உடைத்த மல்யுத்த வீரங்கனை..!!!

நடனமாடச் சென்ற நடிகை ராக்கி சாவந்தை மல்யுத்த களத்தில் வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சண்டிகரில் உள்ள தவ் தேவிலால் விளையாட்டு மைதானத்தில்  மல்யுத்த போட்டி நடந்தது.இந்த விழாவின் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகை தனது நடனத்தை ஆடி முடிந்ததும் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்திருந்தார். அப்போது மல்யுத்த வீராங்கனை ரோபெல் என்பவர் மற்றொரு வீராங்கனையை தோற்கடித்தார் பின்னர் பார்வையாளர்களை பார்த்து தன்னுடன் மோத யாராவது உள்ளீர்களா? என கேள்வி எழுப்ப. நான் இருக்கிறேன் என்று … Read more

18 கிலோமீட்டர் பறந்து வந்த ரசிகருக்கு அறிவுரை+ பாசத்தை பொழிந்த அஜித்…..ரசிக உருக்கமான பேட்டி..!!!

18 கிலோ மீட்டர் தன்னுடைய காரை பின் தொடர்ந்து வந்த ரசிகருக்கு அறிவுரை கூறி அவரை நடிகர் அஜித் நெகிழ வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திஅதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் இவருடைய படங்கள் வெளியாகும் போதும், அவரது ரசிகர்களுக்கு மாபெரும் திருவிழா போல கொண்டாடி கொழுத்திவிடுவார்கள் . அப்படி கொழுத்த காத்து கொண்டீருக்கும் படம் தான் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த படம் விரைவில் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு … Read more

தொடங்கியது கொம்பு வைச்ச சிங்கத்தின் ஆட்டம்…….முட்ட விரைவில் திரைக்கு….!!!

குற்றம்-23 மற்றும் தடம் ஆகிய படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனன் தான் தனது மூன்றாவது படமாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரோடு இரண்டாவது படத்தை இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் நல்ல வரவேற்பை பெற்றப்படம். கொம்பு வைச்ச சிங்கம்டா படமானது1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோவாக நடிகரும்,இயக்குநருமான சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன் … Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்..!!!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பல்கலக்கழக வேந்தரும், தமிழக ஆளுனருமான பன்வாரிலால் ரோகித் உத்தரவை பிறப்பித்துள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்ட குமார் என்பவர் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக  பணியாற்றி வந்துள்ளர். மேலும் 22 ஆண்டுகாலம் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நியமிக்கப்பட்ட இவர் 3 ஆண்டு காலம் துணை வேந்தராக பதவி இதில் … Read more

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி..!!

மத்திய அமைச்சரும் கர்நாடக முன்னாள் பாஜக தலைவருமான அனந்த குமார் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.மேலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது 2 மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை பெற வெளிநாடிற்கு சென்றார்.இந்நிலையில் ஒய்வில் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கர்நாடக வந்த நிலையில் மேலும் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதனால் கர்நாடகவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இன்று அவர்  உயிரிழந்தார். இதனிடையே கர்நாடக … Read more

கேள்வி கேட்க மீண்டும் வரும் நயன்….!அரசியலில் அடித்து நொறுக்க வரும் அறம்2….!!!பற்றிய அப்டேட்..!!

மீண்டும் அறம் ஆனால் இந்த முறை ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி இதில் அரசியல் பேசும் நயந்தரவாக அறம் 2வில் களமிரங்குகிறார். இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில்லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் அறம் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் நல்ல பெயரை நயந்தாராவிற்கு பெற்று கொடுத்தது.இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.மேலும் வசூல் ரீதியாக திரையரங்கை சுழற்றி அடித்தது படம் அமோக வரவேற்பைப் … Read more

விஸ்வாசத்தை முடித்த அஜித் அடுத்து களமிரங்கி கலக்கிய குழுவை பாருங்க…!!!

விஸ்வாசத்தை முடித்த கையொடு தக் ஷா குழுவை சந்தித்த அஜித் அவர்களுடன் ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் , வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித் என்றால் நடிப்பு ஆனால் அதையும் தாண்டி அவருக்குள் புகைப்படக் கலை, பைக் ரேஸ் மற்றும் கார்ரேஸ் ஆகியவற்றில் கொள்ள பிரியம் மற்றும் அதிக கவனம் செலுத்திபவர். இப்பொழுது தான் விவேகம் படப்பிடிப்பு முடிந்தது படத்தை முடித்த கையொடு தனது தக் ஷா குழுவோடு ஆளில்லா விமானத்தை இயக்கி … Read more

வேட்டுக்கு வைத்த வேட்டால்…..12000 கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்……!!!!குட்டி ஜப்பானில் கொழுந்து விட்டு எரியும் பட்டாசு உற்பத்தியாளர்கள்..!!

பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது.இதனால் பட்டாசு விற்பனை இந்தாண்டு தீபாவளிக்கு படுமந்தமாகவே இருந்தது.மேலும் இதனால் சிவகாசி உற்பத்தியாளர்கள் மற்றும் அதில் கூலிக்கு வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசியை சார்ந்த சுற்றுவட்டாரப் பகுதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.நடைபெற்ற கூட்டத்தில் வெடிகள் உற்பத்திக்கு பேரியம் … Read more

ஆக்கிரமிப்பில் அலட்சியம்……மெத்தனம்…நகராட்சிக்கு உயர்நீதிமன்ற கிளை நறுக் கேள்வி…!!!

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீர்நிலைகளில் குவிந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்படுகின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்று மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். DINASUVADU