ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டம்..!! இப்ப அம்மா பட்டம்..!மீண்டும் டென்னிசை நோக்கி சானியா..!!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் மூடிசூடா  வீராங்கனையாக  வலம் வந்தவர் சானியா மிர்சா. மேலும் இரட்டையர் பிரிவில் ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் ஆண் குழந்தை  ஒன்று பிறந்தது. இதனால் டென்னிஸ் உலகில் சிறிது ஓய்வு எடுத்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது … Read more

தோனி தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்…!4 ரன்னில் 3 விக்கெட்..!தோல்விக்கு காரணம்..!விராட் கொக்கரிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் குவித்தது. இதில் அந்த அணியின் ஹேண்ட்ஸ்காம்ப் 61 பந்தில் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), உஸ்மான் கவாஜா 59 ரன்னும், ஷான் மார்ஷ் 54 ரன்னும் … Read more

கிராண்ட்ஸ்லாம் ஓபனில் விளையாட தகுதி பெற்றார்..! இந்திய வீரர் குணேஸ்வரன்..!!

டென்னிஸ் உலகில் கிராண்ட்ஸ்லாம் என்கிற உயரிய அந்தஸ்தான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரானது மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் கடந்த சில தினங்கள் இந்த தொடருக்காக தகுதி சுற்று போட்டிகள் நடந்தது. இதில் ஆண்கள் அணி பிரிவில் தகுதி சுற்றுக்கான 3வது மற்றும் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் யோசுக் வாடானுகியை நேற்று எதிர்கொண்டு விளையாடினார்.இந்த போட்டியின் முடிவில்  குணேஸ்வரன் 6-7 (5), 6-4 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி … Read more

இந்திய அணி வீரரின் பந்துவீச்சை பரிசோதிக்க அணையிட்ட ஐசிசி..!!!

பேட்ஸ்மேனும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்துவீசும் முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னனி கிரிக்கெட் வீரரும் பேட்ஸ்மேனுமாகியவரும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடு பந்துவீசுகின்ற முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது.இது குறித்து தெரிவித்த அம்பதி ராயுடு பந்துவீச்சு முறை குறித்து 14 நாட்கள் பரிசோதனை நடத்தப்படும்.ஆனால் அம்பதி ராயுடு பரிசோதனை முடிவுகள் வரும் வரை  கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசலாம் என்று  ஐசிசி தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்..! தைத்தேரோட்ட திருவிழா ஜன..,20 தேதி நடக்கிறது!!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைதேரோட்டமானது வருகின்ற 20 தேதி நடக்க உள்ளது.மேலும் இதற்காக நேற்றே கொடியேற்றும் விழா வெகு சிறப்பாக நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள்  என்று அழைக்கப்படும் தைத்தேர்திருவிழாவானது நேற்று சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருகின்ற 22 ம் தேதி வரையிலான 11 நாட்கள் வெகுவிமரிசையாக இந்த திருவிழாவானது நடைபெறுகிறது. மேலும் விழாவின் … Read more

அரை சதத்தில் அசத்திய தோனி..!படக் அவுட்க்கு இந்திய அணியில் இவர்தான் காரணமாம்.!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தோனி திடீடென்று அம்பதி ராயுடுவால் ஆட்டமிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா  மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது சிட்னியில் ஜன..,12 தேதி அன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் அடுத்து … Read more

வாயால் வாழ்க்கையை துளைக்க காரணமான சர்ச்சை பேச்சு…!!ஸ்பான்சாரை இழந்த ஹர்திக்..!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சால் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விளம்பர ஒப்பந்தத்தையும் இழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியினுடைய ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா இவரும் மற்றொரு முன்னணி வீரரான கே.எல்.ராகுலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்க்கை முறை குறித்து மற்றும் இனவெறியைத் தூண்டுகின்ற வகையில் இருவரும் பதிலளித்தனர். இவருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் வந்ததை அடுத்து முன்வந்து தன் தவறுக்காக ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக … Read more

ஆஸ்திரேலியா அணியில் அடுத்த குழப்பம்…!2019 உலககோப்பை போட்டிக்கு இவர் இருக்காரா..?இல்லையா..???

கடும் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்  ஸ்டீவ் ஸ்மித்  2019 உலககோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை எதிர்கொள்ள அணியில் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  தடையை நீக்க மறுத்துவிட்டது. இதனிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் மீது 1 … Read more

கிரிக்கெட்டில் ஒரங்கட்டப்பட்ட ஹர்திக்-ராகுல்..!!!சேர்க்கப்பட்ட 2 தமிழக வீரர்கள்..!!!

ஹர்திக் பாண்டியா,ராகுல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதன் எதிரொலியாக அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பெண்கள் குறித்து தவறாக கருத்துகளை தெரிவித்த ஹர்திக் பாண்டியா,ராகுல் மீது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முன்னோட்டமாக  இவர்கள் இருவரும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டிகளி இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள்  இருவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான … Read more

யூகலிப்டஸ், சில்வர்ஓக் வெளிநாட்டு மரங்களை அகற்ற..!ஆய்வுக்குழுவை அமைத்து..! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி..!

தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய யூகலிப்டஸ் மற்றும் சில்வர்ஓக் போன்ற வெளிநாட்டு மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு  ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் இந்த வகை மரங்கள் எல்லாம் நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சுவதால் இதனால் மலைப்பகுதியில் உள்ள 60 முதல் 70 சதவீத மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே … Read more