+1…+2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – தேதி அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையையே முன் கூட்டியே அறித்தது பள்ளிக் கல்வித்துறை தற்போது செய்முறை தேர்வுக்கான கால அட்டவணை வெளியீட்டுள்ளது. அதன்படி +2 மாணவர்களுக்கான  செய்முறை தேர்வானது  3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. +1மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 25- ம் தேதி வரை … Read more

அரிவாளுடன் குளத்திற்குள் 3 மணி நேரம் போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையான்-தத்தளித்த சம்பவம்

குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணிநேரமாக போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையன் தீயணைப்புதுறையின் உதவியுடன் கொள்ளையனை கைது செய்தது காவல்துறை.  திருநெல்வேலி மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் அருகே குளத்திற்குள் குதித்த கொள்ளையன் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு  டிமிக்கி கொடுத்துள்ளான்.கொள்ளையனை பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு டிமிக்கு கொடுத்தவனை தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிளாஸ்டிக் படகு உதவியோடு போலீசாா்  கைது செய்தனர்.அவனிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

வேகத்தடைக்கு தடை போட்ட மத்திய அரசு..!காரணத்தை விரிக்கும் விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம்.    இது குறித்து மத்திய அரசு தனது உத்தரவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்கின்ற விதமாக அண்மையில் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து இருந்தது தற்பொழுது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லாம் இருக்கின்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும் … Read more

தனுஷ் வெளியிட்ட வானம் கொட்டட்டும் டீசர் -வீடியோ

வானம் கொட்டட்டும் படத்தின் டீசல் தற்போது வெளியீடப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்ரம்பிரவு,சாந்தனு நடிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சித்ஸ்ரீராம் படத்திற்கு இசையமைத்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது.மேலும் இப்படத்தில் நடிகர் சரத்துகுமார்,நடிகை ராதிகா,மடோனா செபாஸ்டியன்,ஜஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் டீசர் நடிகர் தனுஷால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தன் கட்சிக்காரரை ஓங்கி அறைந்து..கன்னத்தை பழுக்கவிட்ட கே எஸ் அழகிரி..!!

தலைநகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டதில் கட்சி நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டனர் இந்தத் தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் சில மாணவ அமைப்புகள்  காங்கிரசார் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் இதனால் இருவருக்கும் இடையூறு ஏற்பட்டது.இடையூரை சரிசெய்யும் விதமாக மாநில காங்கிரஸ் கட்சியின் … Read more

இந்தியாவை ஆட்டி படைக்கும் மனநோய்..அதில் தமிழகம் தான் டாப்-அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

மன அழுத்த நோய் இந்தியாவையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் மனப் பதற்றம் காரணமான நோய்கள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும்  4.3 சதவீதம் தற்கொலைகள் மற்றும் 1,00,000 பேரில் 325 பேர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதில் அதிகமாக இளைஞர்கள் தான் பாதிக்கப்படுவதாக முடிவுகள் திடுக்கிட வைக்கின்றன. மன அழுத்த நோய் என்பது இந்தியாவையே ஆட்டிப் படைப்பதாக ஆய்வுகள் அதிர வைக்கின்றன.. இது தொடர்பாக ஆய்வு நடத்திய நடத்திய தி லான்செட் சைக்கியாட்ரியானது 1990 … Read more

கிறுக்கன் ட்ரம்ப்…! சுட்டு கொன்றதன் மூலம் எல்லாம் முடிந்துவிட்டது என்று கனவு காணவேண்டாம்-சாடும் ஜீனப்

அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரபல ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானிச் சுட்டுக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் இரு நாடுகளின் இடையே போர் முழும் சூழலை உருவாக்கியுள்ளது. சுலைமானின் மகள் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில் பைத்தியக்கார அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என் தந்தையினுடைய தியாகத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று கனவுக் காணாதீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானின் இறுதிச் சடங்கானது டெஹ்ரான் தெருக்களில் பல ஆயிரக்கணக்கான மக்களின் வெள்ளத்தில் … Read more

பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப இந்த தேதி தான் கடைசி..!கல்வித்துறை கரார்

தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு. மாவட்ட முதன்மை  மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் தற்போது வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் … Read more

நடிகை நயன்-விக்னேஷ் இடையே விரிசலா….?முனுமுனுக்கும் கோலிவூட்

தமிழ் திரையுலகில் பிரபலமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயந்தாரா இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர் தற்பொழுது நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.   நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை இருவருக்கும் காதல் மலர்ந்தது.  நாங்கள் காதலர்கள் என்று வெளிப்படையாக இருவரும் சொல்லாவிட்டாலும் பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளை ஒன்றாக … Read more

ஓடுகின்ற பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டுழியம் -அதிர்ந்த பயணிகள்

ஓடும் பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்களால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிரண்டனர். பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை கைது செய்தது காவல்துறை தலைநகர் சென்னையில் வெளியில் இருந்து பிராட்வே செல்லும் அரசு மாநகரப்பேருந்து ஒன்று  நியூ காலேஜை சேர்ந்த மாணவர்கள் அதில் பயணம் செய்தனர்.பேருந்து இயக்கத்தில் இருந்து கொண்டிருக்க அதில் ஒருவன் பேருந்தின் மேற்கூரை மீது ஏற முயற்சித்தப்படியாக  ஜன்னல் கம்பியின் மீது கால் வைத்து … Read more