கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? சுகாதாரத்துறை விளக்கம்

ட்விட்டரில் கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது வீழ்ச்சியை அடைந்து வருகிறது, பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது. மேலும் கொரோனா 2 வது அலை மனிதர்களை பெரிதும் அச்சுருத்தி வந்த நிலையில் தற்போது விலங்குகளின் உயிர்களையும் பதம் பார்த்து வருகின்றது. … Read more

முதுமலை: 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை தொற்றுப்பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை!

முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை. மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையினால் மக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிரானிகளுக்கம், வனவிலங்குகளுக்கும்  கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அதில் `நீலா’ என்ற பெண் சிங்கம் … Read more

தமிழகத்தில் பள்ளி வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

+1 வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது, இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கை பிரப்பித்து அதன் தொற்று பரவலை படிப்படியாக குறைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு … Read more

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 18,023 பேர் பாதிப்பு…. 409 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 18,023 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 18,023 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,74,704 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,437 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 409 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று … Read more

விண்வெளிக்கு பறக்க போகிறார் ஜெஃப் பெசோஸ்…ஐந்து வயது கனவு பலிக்கப்போகிறது – அமேசான் நிறுவனர்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டில் விண்வெளிக்கு பறக்க உள்ளதாக அறிவிப்பு. அமேசானின் பில்லியனர் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் நேற்று, அவரும் அவரது சகோதரர் மார்க்கும் தனது ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜினிலிருந்து அடுத்த மாதம் முதல் குழு விண்வெளி விமானத்தில் பறப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும் பெசோஸ், ” நான் ஐந்து வயதிலிருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். ஜூலை 20 ஆம் தேதி, எனது சகோதரருடன் அந்த பயணத்தை … Read more

ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜூன் 12,13 தேதிகளில் முழு ஊரடங்கு – கேரள அரசு அறிவிப்பு..!

கேரளாவில் ஜூன் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு. ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் 2 வது அலை மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி வந்தது, மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்று தாக்கத்தை படிப்படியாக குறைத்துள்ளது. இதையடுத்து கேரளா அரசு நேற்று … Read more

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 19,448 பேர் பாதிப்பு….351 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 19,448 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,448 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,56,681 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,530 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 351  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,356 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று … Read more

1.5 லட்சம் வென்ற ஒராங்குட்டானின் புகைப்படம்…இந்திய வம்சாவளி புகைப்படக் கலைஞர் சாதனை..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த ஒராங்குட்டானின் ஆப்டிக்கல் இல்லுசன் படத்திற்கு 1.5 லட்சம் பரிசு. தாமஸ் விஜயன் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார். நேச்சர் டி.டி.எல் என்பது உலகின் முன்னணி ஆன்லைன் இயற்கை புகைப்பட ஆதாரமாகும், அது இந்த ஆண்டுக்கான சிறந்த … Read more

ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் – மத்திய பிரதேச மருத்துவமனை..!

ஆம்போடெரிசின்-பி ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கியது. இதைத் தொடர்ந்து பூஞ்சைத் தொற்றுகள் நாட்டில் தலைத்துாக்கத் தொடங்கியுள்ளது. அதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என ரக ரசமாக பூஞ்சைத் தொற்றுகள் மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. மேலும் பூஞ்சைத் தொற்று அதிகரிக்க அதிகரிக்க இதற்கான தடுப்பூசிகளுக்கு … Read more

ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – சிக்கிம் அரசு..!

சிக்கிமில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக சிக்கிம் அரசு அறிவிப்பு. மளிகை மற்றும் காய்கறி கடைகள் இப்போது காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும். சிக்கிம் மாநிலத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதையடுத்து அங்கு கொரோனா தொற்று புதிய பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறையத் தொடங்கியது. தற்போதுள்ள ஊரடங்கு காலம் ஜூன் 7 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து … Read more