gowtham
0 COMMENTS
2669 POSTS
featured
Latest news
Top stories
கொரோனா வைரஸ் அச்சம்..மலேசியாவில் மீண்டும் ஊரடங்கு..!
கொரோனா வைரஸ் அச்சம் மலேசியாவில் மீண்டும் ஊரடங்கை அறிவிக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு நேற்றய நிலவரப்படி 135,000 ஆக அதிகரித்துள்ளதால், மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் தலைநகர் கோலாலம்பூரிலும் ஐந்து...
Tamilnadu
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – நிபந்தனைகள் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அன்று எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது.
திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15 முதல் 31 ஆம் தேதி...
India
பண்டாரா தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம்.!
மகாராஷ்டிராவின் பண்டாராவில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார்.
மகாராஷ்டிராவின் பண்டாராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த...
India
1 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் – மத்திய அரசு
ஆக்ஸ்போர்டு - சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி...
India
சதீஸ்கரில் யானை தாக்கி 3 பேர் பலி.!
சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் யானை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக வன அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதல்கான் வனப்பகுதில் நேற்று மாலை...
India
குஜராத்தில் 9 மாதங்களுக்கு பின் பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறப்பு.!
குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும்...
India
உத்தரகண்ட் மாநிலத்தில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழப்பு.!
உத்தரகண்ட்: ரிஷிகேஷ் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடந்தன. எய்ம்ஸ், ரிஷிகேஷ் வளாகத்தில் இருபத்தி எட்டு காகங்கள் மற்றும் ஒரு புறா இறந்து...
Tamilnadu
#BREAKING: 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தென் மாவட்டமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில்...
Cinema
“அந்த கண்ண பார்த்தாக்கா” 4வது ப்ரோமோ ரொமான்ஸ்.!
மாஸ்டர் திரைப்படத்தின் 4வது ப்ரோமோ வெளியானது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தின் எதிப்பார்ப்பு பயங்கரமாக ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
கடந்த இரு தினங்கள் வெளியான மாஸ்டர்...
Tamilnadu
#BREAKING: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை...