#Bignews:ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் -தர்மேந்திர பிரதான் ட்வீட்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் கணக்கில் ஜெ.இ.இ. மேம்பட்ட 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு – ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார்.ஜே.இ.இ மெயினில் முதல் 2.5 லட்சத்தில் இடம் பெறுபவர்கள் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கு தேர்வு செய்ய தகுதியுடையவர்கள். JEE மேம்பட்ட தேர்வு  2021 … Read more

இன்றைய பெட்ரோல் & டீசல் விலை..!

8 – வது நாளாக சென்னையில் பெட்ரோல் & டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் 8 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் விலை 94.39க்கும் விற்பனையாகிவருகிறது.மேலும் டெல்லியில் பெட்ரோல் … Read more

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் – உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து  முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையில்,”பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்காக தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளையும் அரசு ஏற்கும்” என்று சிஎம்ஓ ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CM Uddhav Balasaheb Thackeray has announced ₹5 lakh each for the kin of … Read more

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி. ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,இக்காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் ,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல்  தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அவர் வீடு உட்பட 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதியில் … Read more

மீண்டும் ஜம்முவில் நுழைந்த இரண்டிற்கு மேற்பட்ட ட்ரோன்கள்..!

ஜம்முவில் உள்ள விமானப் படை தளத்தில் ஜூன் 27 இல் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் நுழைந்த ட்ரோன்கள். ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு, சம்பா மற்றும் கத்துவா மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு 7.10 மணி முதல் இரவு 8.45 மணி வரை குறைந்தது நான்கு ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மீது துப்பாக்கிச்சூடு : சம்பா மாவட்டத்தில் நந்த்பூரில் இந்திய ராணுவத்தின் 92 படைப்பிரிவு தலைமையகங்களுக்கு அருகிலும், ராம்கர் காவல் நிலையம் அருகில், மற்றொரு ட்ரோனை கத்துவா … Read more

28 வருட காத்திருப்புக்குப் பிறகு பிரேசிலை வீழ்த்தி 15 வது கோபா கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி சனிக்கிழமையன்று  நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தியாகோ சில்வா தலைமையிலான  பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை பெற்றது. 22 வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் 33 வயதான மூத்த ஸ்ட்ரைக்கர் ஏஞ்சல் டி மரியாவுக்கு நீண்ட பாஸ் கொடுக்க அதனை வெற்றி கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 28 வருட காத்திருப்புக்குப் பிறகு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள … Read more

அகமதாபாத்தில் ஜெகந்நாத் ராத் யாத்திரை நடத்த குஜராத் அரசு அனுமதி

குஜராத்தில் கொரோனா நேர்மறை விகிதம் குறைவதால் பக்தர்கள் இல்லாமல் பகவான் ஜெகந்நாத் ரத யாத்திரை நடத்த குஜராத் அரசு அனுமதியளித்துள்ளது. இந்த ஆண்டு அகமதாபாத்தில் ஜகந்நாத் ரத யாத்திரை (தேர் ஊர்வலம்) எடுக்க குஜராத் அரசு வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.அனைத்து கொரோனா  நெறிமுறைகளையும் பின்பற்றி ஊர்வலம் மேற்கொள்ளப்படும். த யாத்திரை நடக்கும் சமயத்தில் அகமதாபாத்தில் ஏழு மணி நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். பக்தர்கள் நேரடி ஒளிபரப்பைக் காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டில், தொற்றுநோய் … Read more

ஜூலை 9: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் பெட்ரோல் ,டீசல் விலையில் எந்த மற்றுமின்றி விற்பனை. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது.சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல் ரூ.100 ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை … Read more

லாகூர் குண்டுவெடிப்பின் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

லாகூரில் ஜமாஅத் உத் தவா தலைவரும் பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் இல்லத்திற்கு அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்ததுள்ளது. “இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரமற்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவது புதியதல்ல. பாக்கிஸ்தான் தனது வீட்டை ஒழுங்கமைப்பதிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான நடவடிக்கை எடுப்பதிலும் அதே முயற்சியை செலவிடுவது நல்லது” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#Breaking:பாலிவுட்டின் ‘சோகம் கிங்’ திலீப் குமார் காலமானார்.அவருக்கு வயது 98.

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார்  நீண்டகால உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 98. பாலிவுட்டின் ‘சோகம் கிங்’ என்று அழைக்கப்படும் திலீப் குமார் கடந்த சில நாட்களாக வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் ஜூன் 30 அன்று மும்பையின் இந்துஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று “காலை 7.30 மணியளவில் அவர் காலமானார் ” என்று  சிகிச்சையளித்த டாக்டர் ஜலீல் பார்கர் பி.டி.ஐ … Read more