டிடிவி தினகரன் பேனர்கள் அகற்றம்..!
சென்னை காமராஜர் சாலையில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 4 பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4 பேனர்களை அகற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை காமராஜர் சாலையில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 4 பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4 பேனர்களை அகற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பதவி விலகும் வரை குடகு ரிசார்ட்டிலேயே தங்கியிருப்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.
போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு (35), சாப்ட்வேட் இன்ஜினியர். இவரது மகள் ஹாசினி (7). இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மெக்கானிக் இன்ஜினியர் தஷ்வந்த் (25) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது … Read more
நடிகர் விஷாலின் துப்பறிவாளன் திரைப்படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. இயக்குனர் மிஷ்கின் இயக்கி நடிகர் விஷால் நடித்த திரைப்படம் துப்பறிவாளன். இந்த படம் இன்று வெளியானது. இணையத்தில் படத்தை வெளியிடும் கவுரிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும் படம் தற்போது திருட்டுத்தனமாக வெளியானது.
தூத்துக்குடியில் இன்று காலை St.Mother Theresa பொறியியல் கல்லூரி மாணவர்கள் NEET தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு என்பவரும் இதற்காக போராடியுள்ளார். இதனால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இது குறித்து அவர் பேசும்பொழுது, நீட் தேர்விற்கு எதிராக கடந்த 7-ம் தேதி WTO அலுவலகத்தில் பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம். இதன் காரணமாக கைது செய்த போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினார்கள். அவர் எங்களை 15 நாள்கள் ரிமாண்டில் வைக்க … Read more
அஜித் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அப்படியிருந்தும் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, படம் பல இடங்களில் நல்ல வசூல் தான் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சென்னையில் இப்படம் ரூ 9.63 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதன் மூலம் சென்னை ஏரியாவில் இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது. தற்போது மதுரையில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற … Read more
அஜித்தின் விவேகம் படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியாகி மாஸ் வசூல் பெற்று வருகிறது. படத்திற்கு என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் படத்தை கைவிடவில்லை. ரூ. 150 கோடியை தாண்டி 4வது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகின் No.1 ஐபோன் நிறுவனம் அண்மையில் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தனர். அதோடு அப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆப்பிள் … Read more
அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பல தகவல்கள் உலா வருகின்றது. ஷங்கருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முதல்வன் 2 என்றும் கூறப்படுகின்றது. ஆனால், சிவா தான் அடுத்த படத்தின் இயக்குனர். தற்போது அவர் திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்கின்றார் என்றும் கூறுகின்றனர். மேலும், அவை ஸ்பேஸ் படம் என்றும் நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வர, அஜித் தரப்பு கடும் அப்செட் ஆகியுள்ளது. ஏனெனில் அஜித் தற்போது தான் சிகிச்சை முடிந்து முழு … Read more
தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர் பவன் கல்யாண். இவர் படங்கள் என்றாலே வசூல் அதிரடி சரவெடி தான். தற்போது இவர் திரிவிக்ரம் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது. இதுவரை பாகுபலி 2 படம் தான் வியாபாரத்திலும், வசூலிலும் தெலுங்கு சினிமாவில் முதலில் இருந்தது. தற்போது இந்த படம் USAவில் விலைபோனதை விட அதிகமாக பவன் கல்யாணின் புதிய படம் வியாபாரம் ஆகியுள்ளதாம், … Read more