அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே திட்டங்கள் வளரும் – முதலமைச்சர்

அரசு நிர்வாகம் என்பது நாம் அனைவரும் சேர்ந்து இழுக்கும் தேர் என்று 68 திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு. தமிழ்நாடு அரசின் “முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கவனித்து பேணி பாதுகாத்தால் திட்டங்கள் வளரும். அதிகாரிகள் கவனிக்க தவறினால் திட்டங்கள் மடியும். கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட உழவர் சந்தைகள் … Read more

மார்ச் மாதத்திற்குள் நாட்டில் 22 ஸ்மார்ட் சிட்டிகள் ரெடி – மத்திய அரசு

சென்னை, புனே உள்ளிட்ட 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அனைத்து பணிகளும் அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தகவல். ஸ்மார்ட் சிட்டி திட்டம்:  நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பை, மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை தொடங்கியது. அதன்படி, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட நகரங்களை மேம்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நகரங்களை மேம்படுத்த மத்திய … Read more

அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் பெரும் சரிவு!

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை: அமரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், சமீப நாட்களாக நாடாளுமன்றம் முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்ட அதானி குழுமத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதானி குழுமம் பங்குசந்தையை தவறாக கையாளுதல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் பங்குசந்தையில் தொடர் சரிவில் … Read more

இடைத்தேர்தல் – பிரச்சாரத்தில் பாஜகவை தவிர்க்கிறதா அதிமுக?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியான பாஜகவை தவிர்த்து வரும் அதிமுக. சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நூதன முறையில், வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு … Read more

#BREAKING: பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை. முதலமைச்சர் ஆலோசனை:  தமிழ்நாடு அரசின் “முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டப் … Read more

ஈரோட்டில் அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு தொகுதி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை. டி.டி.வி. தினகரன் ஆலோசனை: ஈரோடு சாணார் பாளையத்தில் அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி முதல் … Read more

“கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம்” – டிஜிபி

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விவரங்கள் கிடைத்துவிட்டது என டிஜிபி தகவல். டிஜிபி செய்தியாளர் சந்திப்பு: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானவை சேர்ந்தவர்கள் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களின் முழு விவரம் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்து கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை மீட்டுவிடுவோம் என கூறினார். ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல்நாள் நள்ளிரவு ஏடிஎம் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – ஓடி ஓடி வாக்குசேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி  உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக திமுக … Read more

246 கிமீ தூரம்! டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட டெல்லி – தௌசா – லால்சோட் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர். விரைவுச் சாலையின் முதல் கட்டப்பகுதி: டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்டப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்பணிக்கிறார். அதன்படி, டெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 246-கிமீ டெல்லி-தௌசா-லால்சோட் சாலை திறக்கப்படுகிறது. இதன் மூலம்  டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண செய்ய 5 லிருந்து சுமார் … Read more

ஈரோடு இடைத்தேர்தல்! யார் யாருக்கு எந்தெந்த சின்னங்கள்! முழு விவரம் உள்ளே…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் யாருக்கு எந்தெந்த சின்னங்கள் என்பதை பார்க்கலாம். ஈரோடு இடடைத்தேர்தல்:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவேரா மறைவுக்கு பிறகு, அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டிபோட்டு களமிறங்கியுள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து, வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தனர். இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், … Read more