அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே திட்டங்கள் வளரும் – முதலமைச்சர்
அரசு நிர்வாகம் என்பது நாம் அனைவரும் சேர்ந்து இழுக்கும் தேர் என்று 68 திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு. தமிழ்நாடு அரசின் “முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கவனித்து பேணி பாதுகாத்தால் திட்டங்கள் வளரும். அதிகாரிகள் கவனிக்க தவறினால் திட்டங்கள் மடியும். கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட உழவர் சந்தைகள் … Read more