தமிழக மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேர், எல்லை தாண்டி வந்ததாக  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுளளனர், இதுவரை இலங்கை கடற்படையினரால் 98 மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்தாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்து மீனவர்களையும், படகுகளையும் மீட்டு … Read more

தென் கொரியாவை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய வட கொரியா

வடகொரியா தென்கொரியாவின் கடற்கரை பகுதிகளை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியுள்ளது. தென் கொரியா தனது வருடாந்திர இராணுவ ஒத்திகையை முடித்துக் கொண்டிருக்கும் போது வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய சம்பம் நிகழ்ந்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் ஒரு பக்கம் நின்றால் , வடகொரியா மட்டும் வித்தியாசமான ஏதாவது செய்து , எப்போதும் செய்தியாவது அந்நாட்டின் வாடிக்கையாகிவிட்டது. அது கொரோனா முதல் ஏவுகணை பரிசோதனை வரை தொடர்கிறது. தொடர்ந்து வடகொரியாவின் இதுபோன்ற செயல்களை ஐநா அமைப்பு … Read more

2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் NIA கிளை – அமித்ஷா அறிவிப்பு

2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு ( NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஹரியானாவில் இன்று தொடங்கிய ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.2 நாட்கள் நடக்கும் இம்முகாமில் அமித்ஷா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். ஒன்பது மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் அல்லது அனைத்து மாநிலங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்து … Read more

கூகுளுக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 936 கோடி அபராதம்!

கூகுள் நிறுவனத்திற்கு 936 கோடி அபராதம் விதித்துள்ளது CCI ( Competition Commission of India) அமைப்பு. ப்ளே ஸ்டோர் கொள்கையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக, கூகுளுக்கு இந்திய ஆணையம் (சிசிஐ) செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக ₹ 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனம் கூகுளின் செயலிகளை புது ஸ்மார்ட்போன்களில் நிறுவி சந்தைப்படுத்துவதால், போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக இதற்கு முன்னர் அக்டோபர் 20 அன்று,1337 கோடி … Read more

சென்னையில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்கள் இவற்றுடன் பட்டாசுகளும் தவிர்க்க முடியாதது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதுக்கேற்ற பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். பட்டாசுகள் மகிழ்வைத் தரும் அதே வேளையில் , அவற்றினால் ஏற்படும் ஒளி,காற்று மாசுபாடுகளும், குப்பைகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே காற்றுமாசு அதிகிரித்துள்ள நிலையில்,பட்டாசு வெடிக்க தடைவிதிக்கபட்டது.தமிழகத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும், பட்டாசுகளை வெடிக்க நேர கட்டுப்பாடுகளை வெளியிட்டும் அரசு அறிவுறுத்தியது. பல இடங்களில் நேரக்கட்டுபாடுகள் மீறப்பட்டது.சென்னையில் நேற்று இரவு காற்றில் … Read more

என்னை காப்பாற்றியதற்கு நன்றி ! – அஸ்வினுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில்,கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க நிலைமை மோசமானது. அடுத்ததாக களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் அஸ்வின்,1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பதற்றமின்றி , அந்த பந்தை “வைடு” என கணித்து ஆடாமல் விட , 1 … Read more

India vs Pakistan Live Score: அடுத்தடுத்து சிக்ஸர் அடித்த இப்திகார் போய்ட்டுவாங்கனு சொல்லி அனுப்பிய ஷமி

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினாலே அது தீபாவளிதான்.அதிலும் , உலகக்கோப்பை டி 20 என்றால் சொல்லவா வேண்டும் ?. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றே  தீபாவளி தொடங்கும். டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ததது. ரிஸ்வான் , பாபர் ஆகியோர் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.இந்தியா சார்பாக புனவேஷ்னர் பந்துவீச்சை தொடங்கினர். சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியது. ரிஸ்வான், பாபர் என தொடக்க வீரர்கள் இருவரும் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.நிதானமாக … Read more

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார்

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டசபை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். ஆனந்த் மாமணி முன்று முறை சவுதாட்டி தொகுதியிலிருந்து பாஜகவின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு வயது 56.மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் சர்க்கரை & கல்லீரல் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஒருமாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கர்நாடக முதல்வர், பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தி, … Read more

8 வடிவில் நடக்கலாமா ? மருத்துவர்கள் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்!

8 வடிவில் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளைப்பற்றி இந்த பதிவு விளக்குகிறது. நம் வாழ்வில் சில விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் எட்டு வடிவில் நடப்பது. கடந்த சில ஆண்டுகளாக பலரும் எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அதற்கென பிரத்யேகமாக எட்டு வடிவ நடைபாதையை மொட்டை மாடிகளில் வரைந்து வைத்து நடக்கின்றனர். இதுகுறித்து … Read more