தமிழக மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேர், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுளளனர், இதுவரை இலங்கை கடற்படையினரால் 98 மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்தாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்து மீனவர்களையும், படகுகளையும் மீட்டு … Read more