ரஷ்யாவில் நேற்று முன்தினம் காலை, கிழக்கு சைபீரியாவில் உள்ள உலான்-உட் நகரத்தின் வழியாக பியூட்டிசன் நடந்து செல்லும்போது 10 நாய்கள் அவரின் மீது தாக்குதல் நடத்தியது. -22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் விலங்குகள் அவரது ஆடைகளை கிழித்தெறிந்து கடித்து குதறின.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் உதவ முன் வருவதற்குள் நாய்கள் கூட்டம் அந்த இளம்பெண்னின் முகத்தை கடுமையாக தாக்கியது. அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்போது தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நாய்கள் நடத்திய தாக்குதலில் அந்த பெண்ணின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது சிதைந்த முகத்தில் அவர் கண்கள் மட்டுமே இருந்தன என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பத்து நாய்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். நாய்களுக்கு வெறிநாய் பாதிப்பு ஏற்பட்டதா..? என்பதை விசாரணை நடத்தி வருகின்றன.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…