நான் இன்னும் என்ன செய்ய முடியும் ? என்னைத் தூக்கிலிட வேண்டுமா? யூடியூபர் கதறல்…!

அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகரில் யூடியூபர் பராஸ் சிங் என்பவர் பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங்கிற்கு எதிராக யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு மாநில மக்கள் மீது தவறான விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டியது மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததாகவும் யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து பஞ்சாப் போலீசார் பராஸ் சிங் மீது வழக்கு பதிவு செய்து செவ்வாய்க்கிழமை மாலை அவரை கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரை அருணாச்சல பிரதேச காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக லூதியானா போலீஸ் கமிஷனரிடம் பேசியதாக அமைச்சர் கீரன் ரிஜிஜு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் வழக்கு பதிவைத் தொடர்ந்து பராஸ் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கியதுடன் மன்னிப்புக் கேட்டு ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.மேலும் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் வீடியோ கமெண்டில் அவர் “நான் இன்னும் என்ன செய்ய முடியும்? நான் இப்போது என்னைத் தூக்கிலிட வேண்டுமா?” என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார், அதனுடன் அவரது தாயும் பராஸ் சிறுவன் என்றும் அவரை மக்கள் அனைவரும் மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைக் கண்டித்து அருணாச்சல பிரதேச அமைச்சர்கள் ட்விட்டரில் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

8 mins ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

18 mins ago

வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…

19 mins ago

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

38 mins ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

1 hour ago

அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…

1 hour ago