ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது…அருண் ஜெட்லி விளக்கம்…!!

ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது…அருண் ஜெட்லி விளக்கம்…!!

அருண்ஜெட்லி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு எந்த வரியையும் உயர்த்தாமல் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மறைமுக வரி , ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் 1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று தெரிவித்த அருண் ஜெட்லி. இதனால் ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *