பொதுவாக பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் மாதுளம் பழம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதன் நிறம் மட்டுமல்லாமல் சுவையும் சாப்பிடுவதையும் பார்க்கச் செய்கிறது. இந்த மாதுளம் பழம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களும் மிக அதிகம். என்னவென்று பார்ப்போம் வாருங்கள்,
உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அகற்றுகிறது. இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். உடலில் உள்ள பித்தத்தை போக்கும். மாதுளம் பழத்தில் இரு வகைகள் உள்ளது. அதில் இனிப்பு மாதுளம் பழம் மூளைக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும், புளிப்பு மாதுளம் பழம் வயிற்று கடுப்பை நீக்கும், ரத்தப்போக்கு மற்றும் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.
தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடல் பலவீனம் நீங்கி, உடல் எடை கூடி நல்ல சத்தும் ரத்த ஓட்டமும் கிடைக்கிறது. குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. விக்கலை உடனே நிறுத்துவது கூட இந்த மாதுளம் பழம் மிகவும் துணைபுரிகிறது. காய்ச்சலைத் தணிக்கும் சக்தி கொண்டது. மாதுளம் பழத்தில் தேனை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெற்று தெம்பு உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாக இது வழி செய்கிறது. மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி நீங்கி, உடல் சூடு குறைகிறது.
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…