அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா?
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அசைவ உணவுகள் என்றால் மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுகளை தான் நாம் கூறுவதுண்டு. ஆனால் பலரும் நா அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம்
பொதுவாக நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக எந்த ஒரு அசைவ உணவுகளையும் அதிகமாக சாப்பிட ஓடாது. அதாவது மீன் என்றால் மீன், சோறு என எல்லாவற்றையும் அதிகமாக சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடும் போது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மீன் சாப்பிட்டால், மீனை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சோறு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுபோல மீனை எடுத்துக் கொண்டால், ஆற்று மீன் மற்றும் கடல் மீனை நன்கு சாப்பிடலாம். ஏனென்றால் இதில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆற்றலுள்ளது. அதேசமயம் குளத்து மீன், ஏரி மீன்களை சாப்பிடுவதை விட்டு விடுங்கள் ஏனென்றால் அவற்றில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய ஆற்றல் தான் உள்ளது.
ஆடு மற்றும் மாட்டு கறி சாப்பிடுபவர்கள் கறி சாப்பிடுவதை விட, அவற்றின் உடல் பகுதிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதாவது, ஈரல், நல்லி எலும்பு, தொடை எலும்பு, கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை வாங்கி தனித்தனியாக சமைத்து சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும். நாட்டுக் கோழி, காடை, காடை முட்டை, நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. முக்கியமாக அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…
Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…