மதரீதியான கருத்துக்களை யார் பேசினாலும் யோசித்து பேச வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, ‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என்று கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து பல தரப்பினரிடையே விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கூறிய பிரேமலதா ரஜினிகாந்த், ‘ மதரீதியான கருத்துக்களை யார் பேசினாலும் யோசித்து பேச வேண்டும் என்றும், சாதி, மத பிரிவினைகளால் தான் நாடு துண்டாக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment