குற்றவாளி யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

  • குற்றவாளி யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்களுடைய கொள்கையில் எந்த மாறுபாடும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment