டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார்.
டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடியவிருந்த நிலையில், வரும் 24ஆம் தேதி காலை 5 மணி வரை அந்த முழுக் ஊடகத்தை நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு வரை தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இரண்டுமே அதிகமாக இருந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக டெல்லியில் அந்த பாதிப்பு விகிதமானது குறைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலங்களைப் போல மாதக் கணக்கிலோ அல்லது இரண்டு வாரம் அல்லது மூன்று வாரம் என்று மொத்தமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படாமல் ஒரு வாரத்திற்கு ஒரு முறை தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…