மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு! ஐ.டி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு! ஐ.டி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலால், ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஐ.டி நிறுவனங்கள், ஐ.டி தொடர்பான சேவைகள் 50 சதவீதம்  ஊழியர்களுடன் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  மேலும், அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், வேலை செய்யும் இடங்களில் சமூக இடைவெளிகள் நிச்சயம் கடைபிடிப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube