அண்ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

பல்கலை கழகதிற்கு உட்பட்ட மருத்துவ கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளரும் ஜூன் 8இல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment