புரெவி புயலை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களுடன் பேசினார், அப்போது தமிழ்நாடு மற்றும் கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்யும் என கூறினார். தேசிய பேரிடர் பதில் படை ஏற்கனவே இரு மாநிலங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் இன்று இரவு அல்லது நாளை காலை பம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கவுள்ளதாகவும், அப்போது 70-80 கிமீ அல்லது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. புரெவி புயலைக் கருத்தில் கொண்டு மாநிலம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20…
ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…
Election2024 : இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…
Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…