மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.
பிரபலமான அமேசான் நிறுவனத்தின் தலைவராகிய ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தார். 191.2 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட இவரை கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனத் தலைவர் வேளாண் மஸ்க் என்பவர் பின்னுக்கு தள்ளினார். ஆம், வேளாண் முதலிடம் பெற்று 2-ஆம் இடத்திற்கு ஜெஃப் பெசாஸை பின்னுக்கு தள்ளி இருந்தார். இந்நலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பதாக தற்போது மீண்டும் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து கொண்டு வந்ததால் முதலிடம் பிடித்து இருந்தது. தற்பொழுது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு சந்தை 2.4 சதவீதம் குறைந்ததை அடுத்து 4.6 டாலர்கள் அளவுக்கு சொத்து மதிப்பு எலானுக்கு குறைந்துள்ளது. இதனை அடுத்து 995 மில்லியன் டாலர்கள் கூடுதல் சொத்து உடையவராக அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…
கம்மங்கூழ் -கம்மங்கூழை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே…
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…