தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது ஐகோர்ட்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம். மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின் அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் எற அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *