அகில இந்திய மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் 15% அகிய இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆனது நிகர்நிலை,மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதாரத்துறை சேவைக்களுக்கான தலைமை இயக்குநரகம் கலதாய்வால் நடத்தப்பட்டு வருக்கிறது.
இதன்படி மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாகவும் மாணவ மாணவிகள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கப்படுகிறது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் நவ.,2ந்தேதி வரை இணையத்தில் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.
தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகள் இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் நவ,.5ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…