ஸ்டெர்லைட் ஆலையில் அனைத்து அமிலங்களும் விரைவில் வெளியேற்றப்படும் …!ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் அனைத்து அமிலங்களும் விரைவில் வெளியேற்றப்படும் என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,  ஸ்டெர்லைட் ஆலையில் இந்தமாதம் இறுதிக்குள் அனைத்து அமிலங்களும் வெளியேற்றப்படும்.தங்கள் வளாகத்தில் டெங்கு கொசுக்களை ஒழிப்பதில் கல்வி நிறுவனங்கள் கவனக்குறைவாக உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்ததில் இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் என்றும்  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment