அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு….! அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு….!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து கோவிந்த ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment