அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயம்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 7 சுற்றுகளின் முடிவில் 577 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.இதுவரை மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 13பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *