விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன்.. பொறுப்பேற்ற மகேஷ் குமார்!

சமீபத்தில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

புதிய காவல் ஆணையர் மகேஷ் குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன். சென்னையின் 107-வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan